பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க கோரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை தலைமை செயலகத்தில் சந்தித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க கோரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை தலைமை செயலகத்தில் சந்தித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தார்.